மக்கள் குரல்

சந்தைமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தெக்கூனின் ஒதுக்கீட்டில் 36 லட்சம் ரிங்கிட் 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 08/02/2025 : கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

க்ளீன் தைப்பூசம் குழுவினர் 5வது வருடமாக தங்கள் துப்புரவு சேவையை துவங்கினர். இந்த வருடம் 5 இடங்களில் சுத்தம் செய்கிறார்கள்

பத்து மலை, 08/02/2025 : க்ளீன் தைப்பூசம் முன்னெடுப்பு 5 வது ஆண்டாக இந்த முறையும் தைப்பூச வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் தன்னார்வு முயற்சியை துவங்கியுள்ளனர். 2025

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

300 மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் பள்ளிச் சீருடைக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டது – மீண்டும் பள்ளிக்கு போகலாம்

கோலாலம்பூர், 08/02/2025 : கூட்டரசு பிரதேச ம.இ.கா மற்றும் மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் இணைந்து இன்று 08/02/2025 பிற்பகல் கோலாலம்பூரில் ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி

Read More
பக்திமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கத்தின் தைப்பூச தண்ணீர் பந்தல்

கோலாலம்பூர், 07/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் இந்த வருட தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை

Read More
பக்திமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தைப்பூசம்: உணவு விரயத்தையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்

ஜார்ஜ்டவுன், 07/02/2025 : தைப்பூச திருவிழாவின் போது தொண்டு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளை விரையமாக்குவதையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதன்

Read More
மக்கள் குரல்மலேசியா

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்

கோலாலம்பூர், 07/02/2025 :  13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்குக் கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாட்டப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலத்திற்கு வழி விடும் வகையில் தலைநகரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகள் வரும்

Read More
மக்கள் குரல்மலேசியா

பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது

பத்துமலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை கோவிலுக்கு தைப்பூச ஏற்பாட்டை பார்வையிட வருகை புரிந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய

Read More
மக்கள் குரல்மலேசியா

கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும்

பத்துமலை, 07/02/2025 : நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது

Read More
பக்திமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தைப்பூச ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்து மலை வருகை

பத்து மலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் தன் ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று 07/02/2025 பிற்பகல் பத்து மலை கோவில் வளாகத்திற்கு இந்துமத விழாவான

Read More