மக்கள் குரல்

ஒவ்வொரு கண்ணோட்டமும் உண்மைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

ஸ்தாப்பாக், 30/03/2025 : நாட்டிலுள்ள பல்லின சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ வெளியிடுவதை விடுத்து, எவ்வேளையிலும் விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

கோலாலம்பூரில் ஆறு கடைகள் தீக்கிரையாகின

ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, 29/03/2025 : கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில், இன்று நண்பகல் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஆறு கடைகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து

இறுதிக்கட்ட விற்பனையில் களைக்கட்டியிருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, 29/03/2025 : நாளை மறுநாள் நோன்பு பெருநாள். இந்த ஈகைத் திருநாளுக்கான அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளும் பலரின் வீட்டில் நிறைவு கட்டத்தை நெருங்கி

பினாங்கில் அடிக்கடி விபத்துகள் & நெரிசல் ஏற்படும் 8 பகுதிகளில் போலீஸ் தீவிரம்

பினாங்கு, 29/03/2025 : ‘Op Selamat 24 Aidilfitri 2025’ நடவடிக்கையின் போது சீரான போக்குவரத்து தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடிக்கடி விபத்துகள் மற்றும்

அடிப்படைப் பொருட்கள் போதுமான கையிருப்பில் உள்ளன - அரசாங்கம் உத்தரவாதம்

கிள்ளான், 29/03/2025 : அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் நாட்டில் போதுமான அளவில் உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. பொருட்கள்

மியான்மார் நிலநடுக்கம்; களமிறங்கினர் மலேசியாவின் ஸ்மார்ட் படையினர்

கோலாலம்பூர், 29/03/2025 : மியான்மாரில் நேற்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாட்டின்

மாணவர் சீருடையில், ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விவாதப் பொருளாக மாற்ற அவசியமில்லை

ஷா ஆலம் , 28/03/2025 : கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர் சீருடையில், ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விவாதப் பொருளாக

பெட்ரோலுக்கான உதவித் தொகை: 85 விழுக்காட்டினர் பாதிப்படையமாட்டார்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயல்முறையினால், 90 விழுக்காடு மலேசியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த

நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு தலைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

பாபார், 28/03/2025 : அரசியல் அல்லது மதங்களைப் பொருட்படுத்தாமல், இந்நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு தலைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், 3ஆர்

தி.பி.எஸ்-இல் பயணத்தை தொடங்கிய மக்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இருந்து 187 பொது பேருந்துகள் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு தங்களது