சந்தை

புஸ்பகோமில் வணிக வாகனங்களுக்குபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத ஐந்து வகை பரிசோதனைகள்

ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை

புஸ்பாகோமில் சோதனைக்கான வருகை முன்பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு 750 ரிங்கிட்

ஷா ஆலாம், 17/03/2025 : கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில்  சோதனைக்கான வருகை முன்பதிவை விற்பனை செய்வதன் வழியாக இடைத்தரகர்கள், 750 ரிங்கிட் வரையில்

மின்னணு கழிவு கொள்கலன்களில் சுங்கத்துறை சோதனை

கோலாலம்பூர், 16/03/2025 : கடந்தாண்டு மேற்கு துறைமுகத்தில், e-waste எனப்படும் மின்னணு கழிவுகள் உட்பட14 லட்சத்து 20,000 இறக்குமதி கொள்கலன்களை, ஐந்து உயர் திறன் scan எனும் வருடி இயந்திரங்களைக் கொண்டு

மருந்து விலைப் பட்டியல்; மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த அல்ல

புத்ராஜெயா, 14/03/2025 : தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்து விலைப் பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இந்த உத்தரவு,

கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்முறை துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்

கோலாலம்பூர், 14/03/2025 : கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான MYFutureJobs தளத்தின் மூலம் பெண்களிடையே தொழில் வேலைவாய்ப்புகள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன. இரண்டாவது

பினாங்கு அரிசி விவசாயிகளுக்கு உதவவும், அரிசித் தொழிலை வலுப்படுத்தவும் RM5 மில்லியனை ஒதுக்கியது

நிபோங் டெபால், 14/03/2025 : கடந்த ஆண்டு மாநில வேளாண்மைத் துறை மூலம் பினாங்கு அரசு அரிசி விவசாயிகளுக்கு RM5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது. இந்தத்

கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூரில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை

கோலாலம்பூர், 13/03/2025 : வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும்

செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை

செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,

போலி கல்வி சான்றிதழ்கள் தயாரிப்பதைத் தடுக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அவசியமில்லை

கோலாலம்பூர், 13/03/2025 : போலி கல்வி சான்றிதழ்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க, சட்டம் 555 அல்லது 1996-ஆம் ஆண்டு தனியார் உயர்கல்வி கழகச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள

எஸ்.ஈ.பி-இடம் அளிக்கப்படும் 110 கோடி ரிங்கிட் திரும்ப செலுத்தும் கடன் தொகை - அன்வார்

புத்ராஜெயா, 13/03/2025 : SAPURA ENERGY நிறுவனம், எஸ்.ஈ.பி-க்கு அரசாங்கம் செலுத்தும் 110 கோடி ரிங்கிட் நிதி, அந்நிறுவனத்தைப் பாதுகாக்கும் மீட்பு நிதி என்று அர்த்தமாகாது. மாறாக,