இந்தியா

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

ஜுன் 17, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். காலை

பி.எஸ்.என்.எல் வை-பை வசதி அறிமுகம்

ஜுன் 16, மாமல்லபுரம், தஞ்சாவூர் கோவில்களில் பி.எஸ்.என்.எல், நிறுவனம் விரைவில் வை-பை வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பேசும் வகையில் இலவச

எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

ஜுன் 15, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி முதல்கட்ட கவுன்சலிங் தொடங்கும். தமிழகம் முழுவதும் சென்னை

மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது

மே 20, தமிழகத்தில் ஆழ் கடல் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது. அன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள்

200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து

மே 19, சேலம் மாவட்டம், கண்ணன்குறிச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் மூணாறுக்கு மினி பஸ்சில் சுற்றுலா வந்தனர். பஸ்சை

தமிழகத்தில் கனமழை

மே 18, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது, தமிழக, கேரள கடல் பகுதியில் வரும் 2 நாட்களுக்கு மணிக்கு 55

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது

மே 15, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 9ம் தேதி மாலை 6.40 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது.

கொடைக்கானல் கோடை விழா

மே 14, கொடைக்கானலில் கோடைவிழா 16ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில்  கோடைவிழா மே 16 துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில்

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் மக்கள் பீதி

மே 12, டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தள்ளனர். வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்படட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். டெல்லி புறநகர், அசாம், மேற்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உட்பட நான்குபேரும் விடுதலை. கீழ்நீதிமன்ற நீதிபதி விதித்த அபாராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மீண்டும் முதலமைச்சர்