மலேசியா

SPM 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,179 மாணவர்கள்  அனைத்து  பாடங்களிலும் A கிரேட் பெற்றுள்ளனர்.

புத்ராஜெயா, 24/04/2025 : 2024 எஸ்.பி.எம் (SPM) தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- கிரேடுகளில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர். இது

வரி குறித்து விவாதிக்கும் தளமாக மக்களவை சிறப்புக் கூட்டம் அமையும்

புத்ராஜெயா, 23/04/2025 : வரும் மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவை சிறப்புக் கூட்டம் மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பரஸ்பர வரி விவகாரம் குறித்த கருத்துக்களை

வளர்ப்பு பிராணிகளை இனியும் கருணை கொலை செய்யாதீர்

கோலாலம்பூர், 23/04/2025 : வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சிலர் அதீத அன்பு செலுத்தி வளர்ப்பதைப் பார்த்துள்ளோம். அதே நேரத்தில் சில வளர்ப்பு பிராணிகளை

வரி பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக் கண்டறிய MITI உறுதி கொண்டுள்ளது

கோலாலம்பூர், 23/04/2025 : அனைவரின் நலனுக்காக வரி பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக் கண்டறிவதில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI உறுதி கொண்டுள்ளது. இரண்டு நாள்கள்

வரி செலுத்த தவறிய உரிமையாளர்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையில் நடவடிக்கை

குவாந்தான், 23/04/2025 : பகாங்கில் வரி செலுத்தத் தவறிய நில உரிமையாளர்கள் மீதான உரிமை பறிக்கும் அல்லது முடக்கும் நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு

கனமழையினால் நீர்தேக்க தடுப்பு மீண்டும் உடைந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று அதிகாலை பெய்த கனமழையினால், கோலாலம்பூர், செளஜானா உத்தாமாவில் உள்ள தாமான் ஶ்ரீ ஆலமில் நீர்தேக்க குளத்தின் தடுப்பு மீண்டும் உடைந்தது. இன்று

நிலச்சரிவின் காரணமாக பள்ளி சுவர் இடிந்து விழுந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவினால், கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், தி.தி.டி.ஐ-யில் உள்ள அனைத்துலக பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது.

சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது

சிலாங்கூர், 23/04/2025 : இன்று அதிகாலை இடைவிடாது பெய்த கனமழையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது

இஸ்தான்புல், 23/04/2025 : மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது. மரியாதை நிமித்தமாக அன்காராவிற்குப் பயணம்

காஷ்மீர்: தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

ஜம்மு காஷ்மீர், 23/04/2025 : நேற்று, இந்தியா, காஷ்மீர், பஹல்காமில், சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. புது