மலேசியா

அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு அக்டோபர் 28 ஆம் தேதி விசாரணை

அக்டோபர் 25, அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழு கூறுகிறது.

அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது

அக்டோபர் 25, அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். அம்னோவில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும்

அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் தீவிரம்

அக்டோபர் 25, வரும் 27ஆம் தேதி மலாயா மாணவர் சங்கம் யுனிவர்சிடியில் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் உறுதியாக உள்ளனர்.  பல்கலைக்கழக அதிகாரிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு

டத்தோ T.மோகன் தீபாவளி விருந்து

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்கள் பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் 24/10/2014 அன்று மாலை சுமார் 7.00

பினாங்கு: வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைக்க தடை

அக்டோபர், 24 பினாங்கு மாநிலத்தில் அங்காடி கடைக்காரர்கள் வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைத்திகொள்ள அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் லிம் குவான் எங்

இரவு கேளிக்கை மையங்களில் இருந்து 36 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

அக்டோபர், 24 நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான்னில் இரவு கேளிக்கை மையங்களில் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 36 அந்நிய நாட்டுப் பெண்களைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்

சீலாங்கூர் மாநிலத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி

அக்டோபர், 24 சீலாங்கூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் அப் சமட் கூறினார். இதில் குறைந்தவிலை வீடுகளுக்கே

MH370 முழுசரக்குப் பட்டியல் விபரத்தை மறைத்தது ஏன்: வாய்ஸ் 370

அக்டோபர், 24 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் காணமல் போனது. விமானத்தைக் தேடும் நடவடிக்கை தற்போதைய தேடல் பகுதியிலிருந்து

பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவர்தம் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேற்று 22/10/2014 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற

சீன, தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதா: மு. குலசேகரன் கண்டனம்

அக்டோபர், 21 நேற்று ஒரு நாளிதழில் உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விருப்புவதாக