மலேசியா

SEMARAK MEMBACA புத்தக பற்றுச்சீட்டு திட்டத்திற்காக 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 25/04/2025 : வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் புத்தக தொழில்துறையை ஆதரிக்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டு Semarak Membaca புத்தக பற்றுச்சீட்டு திட்டத்திற்காக அரசாங்கம் 10

ஆயர் கூனிங்கில் உள்ள பன்றிப் பண்ணைகள் ஆற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தவில்லை

ஆயர் கூனிங், 25/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற பகுதியில் உள்ள ஒன்பது பன்றி பண்ணைகள், கழிவுகளை அகற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, ஆற்றில் எவ்வித மாசுப்பாடுகளையும் ஏற்படுத்தவில்லை.

அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட கூட்டங்கள் பரஸ்பர வரிக்கான தீர்வாக அமையலாம் - தெங்கு சஃப்ரூல்

கோலாலம்பூர், 25/04/2025 : அண்மையில், அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி-இல் அதன் வர்த்தகச் செயலாளர்ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான அதன் தூதர் ஜேமிசன் கிரேர் ஆகியோருடன்

மக்களைப் புறக்கணிக்காமல் வரிசான் கே.எல் திட்டம் அமைய வேண்டும் - பிரதமர்

கோலாலம்பூர், 25/04/2025 : இன்று அறிமுகப்படுத்தப்பட்ட WARISAN KL: மலேசிய மடானி பாரம்பரிய தலைநகர் திட்டத்தை விரைவுப்படுத்துவதோடு, பெரும்பான்மை மக்களின் தேவையையும் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்

பதின்ம வயது பெண்ணை கடத்தியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், 24/04/2025 : கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி பதின்ம வயது பெண் ஒருவரை கடத்தியதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இரு பெண்கள் உட்பட ஐவர்

குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள் & தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் 

கோலாலம்பூர், 24/04/2025 : நாடு தழுவிய நிலையில் இன்று வெளிவந்த எஸ்பிஎம் தேர்வு முடிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உயர்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடலாம் என்று

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை ஆய்வு செய்யப்படும்

புத்ராஜெயா, 24/04/2025 : 2025ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கேடிஎன்கே குறித்து அனைத்துலக நாணய நிதியம், IMF வெளியிட்டிருக்கும் அறிக்கையை பேங்க் நெகாராவும் நிதியமைச்சும்

பேராக்கில் எஸ்பிஎம் தேர்வு எழுதிய இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சி

ஈப்போ, 24/04/2025 : பேராக் மாநிலத்தில் அதிக இந்திய மாணவர்கள் பயிலும் ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளி, ஈப்போ ஶ்ரீ புத்ரி பெண்கள் இடை நிலைப்பள்ளி,

வெளிநாட்டு தூதர்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டார் மாமன்னர்

இஸ்தானா நெகாரா, 24/04/2025 : இன்று இஸ்தானா நெகாராவில் மலேசியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் எண்மரின் நியமனக் கடிதங்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.

எஸ்.பி.எம் முடிவுகளை மேம்படுத்த வியூக அணுகுமுறை மேற்கொள்ளப்படும்

காஜாங், 24/04/2025 : வரும் காலங்களில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை மேம்படுத்த, பல முக்கியப் பிரிவுகளில் வியூக அணுகுமுறைகளை கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும். தேர்வு எழுதுபவர்களின்