மலேசியா

சுக்மா 2024 - சைக்கிள் ஓட்டப் போட்டி டவுன் ஹில் தனிநபர்  பெண்கள் பிரிவில் கெடாவின் அனிஸ் நடாஸ்யா பிந்தி அகமதுவை தங்கம் வென்றார்.

சைக்கிள் ஓட்டப் போட்டி டவுன் ஹில் தனிநபர் பெண்கள் பிரிவில் கெடாவின் அனிஸ் நடாஸ்யா பிந்தி அகமதுவை தங்கம் வென்றார்.அவர் கெடா மாநிலத்திற்கு ஏழாவது தங்கப் பதக்கத்தை

சுக்மா 2024 - பேராக் மாநில சிலம்ப வீரர்கள்

பேராக் மாநில சிலம்பம் விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வெற்றனர். தங்கப் பதக்கம் லஷ்மிதா பாலகுமார சிலம்பம் தனித்திறமை பெண்கள்

இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை -இந்து சங்கம் வரவேற்பு

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை தொடங்கப்பட இருப்பதை அறிந்து மலேசிய இந்து சங்கம் பெரிதும் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இதை பேரளவில் வரவேற்பதாக

மலேசிய இந்து சங்கம் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 46ஆம் ஆண்டு  திருமுறை விழா

கடந்த 11/8/2024, மலேசிய இந்து சங்கம் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 46ஆம் ஆண்டு திருமுறை விழா விமரிசையாக சுங்கை சோ தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் ,

சுக்மா 2024 - சிலம்பம் மலேசியாவின் பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலம்- ஹன்னா யோஹ்

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோஹ், சிலம்பம் இந்திய சமூகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையாக இருந்தாலும், இந்த நிகழ்வில் தற்போது இந்தியர் அல்லாத விளையாட்டு

சுக்மா 2024 - பதக்கப்பட்டியலில் முதல் முறையாக சிலம்பம் & கபடி போட்டி

சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டு போட்டியில் வெறும் கண்காட்சியாக இருந்த சிலம்பக்கலை மற்றும் கபடியானது, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுக்மா 2024 இல் முதன் முறையாக பதக்கப்பட்டியலில்

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப்

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

மலேசியா மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இளைஞர்கள் மற்றும்

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியுடனான அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, இன்று காலை இந்தியாவின் தேசியத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா

இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.புதுதில்லியில் உள்ள