மலேசியா

மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல

டிசம்பர் 8, மலேசியர்கள் திறமையற்றவர்கள் அல்லர் என்பதை நிருபிக்கிறது ஏர் ஆசியாவின் வெற்றி. ஆனால் தேசிய முன்னணிதான் திறமையற்றது என ஜ.செ.க சாடியுள்ளது. மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதால்தான்

மூன்று உதவித்தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடத்தப்படுகிறது:ம.இ.கா

டிசம்பர் 8, ம.இ.கா வரலாற்றில் முதல்முறையாக, மூன்று உதவித்தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடத்தப்படுகிறது. சங்களுக்கான பதிவிலாகா வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்திற்கு வழங்கிய

எதிர்கட்சிகளை ஒடுக்க தேச நிந்தனை சட்டமா: அமெரிக்கா

டிசம்பர் 6, எதிர் கட்சியினர் குரலை அடக்க அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தேச நிந்தனை சட்டத்தை காலனித்துவகால சட்டம்

எலி சிறுநீரக தொற்றால் எட்டு வயது சிறுமி பலி

டிசம்பர் 6, எலி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமிரா மைசாரா சிர் ஒமார் கான் என அடையாளம் காணப்படும் இச்சிறுமி,

மரம் விழிந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் பழுதுபார்க்கும் பணி

டிசம்பர் 6, தொடர்ந்து பெய்து கனத்த மழையாலும், புயல்காற்றின் தாக்கத்தாலும் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று கெல்பின் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மீது

ம.இ.கா-வில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்ப்பு

டிசம்பர் 6, ம.இ.கா-வில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதால், மறு தேர்தல் நடத்த சங்கங்களின் பதிவிலாகா ம.இ.கா தலைமையகத்திற்கு கடிதம்

பினாங்கு மாநிலத்தில் வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நிஜமான சம்பவம் போல நடத்தப்பட்டது

டிசம்பர் 5, பினாங்கு மாநிலத்தில், ரேபிட் பினாங்கு பேருந்து வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நிஜமான சம்பவம் போல நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் போது, சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு

ம.இ.கா இளைஞர் பிரிவின் 29வது தேசிய பேரவை

டிசம்பர் 5, ம.இ.கா இளைஞர் பிரிவின் 29வது தேசிய பேரவை வருகின்ற 7 டிசம்பர் 2014 அன்று புத்ரா உலக வாணிப மையத்திலுள்ள துன் ஹீசேன் ஒன் மண்டப்பத்தில்

சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேசநிந்தனைச் சட்டம் ரத்து தீர்மானம் நிறைவேற்றம்

டிசம்பர் 5, அரசியல் சட்டம் மக்களுக்கு தந்துள்ள பேச்சுரிமையை பறிக்கும் 1948ம் ஆண்டின் தேச நிந்தனை சட்டத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்யவேண்டும் என்னும் தீர்மானத்தை நேற்று

கள்ளக்குடியேறிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும்: ம.இ.கா

டிசம்பர் 5, சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா