மலேசியா

மாமன்னருக்கு பிரதமர் தனது அமைச்சர்களுடன் ரமலான் வாழ்த்து தெரிவித்தார்

ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மலேசிய மாமன்னரை அவரது அரண்மனையில் மலேசிய பிரதம மந்திரி  டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமையில் அனைத்து மத்திய அமைச்சர்கள் சந்தித்து தங்கள்

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 24/06/2017

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா

ஸ்ரீ ராகவேந்திர மலேசியா மந்திராலயம் சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா பத்து ஆராங், சிலாங்கூரில் 23-6-2017 வெள்ளிக்கிழமை முதல்  25-6-2017 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த

டத்தோஸ்ரீ சுப்ரா டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனத்திற்கு பிரதமருக்கு நன்றி கூறினார்.

மஇகாவின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை நீட்டித்திருப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு மஇகா

டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மேலவை தலைவரானார்.

டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று 23/06/2017 காலை மேலவையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 52 வயதான ம.இ.கா துணைத் தலைவரான டத்தோ

"மெகா மை டப்தார்" ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ 2,500 பேர் பதிவு செய்துள்ளனர்

கடந்த ஐந்தாம் திகதி தொடங்கி இன்று வரை(22/06/2017)  நாடு முழுவதும் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் “மெகா மை டப்தார்” ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ

பன்டார் மக்கோத்தா, செராஸில் 527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா

527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா அடுத்த வாரம் மிக சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழாவை சுகாதார அமைச்சரும் ம.இ.கா-வின் தேசிய தலைவருமான மாண்புமிகு டத்தோ

தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் மலேசிய தமிழ் மாணவி லாவண்யா முதல் பரிசு

19/06/2017 அன்று தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் மாணவி லாவண்யா கருணாகரன் முதல் பரிசு பெற்றார். நாடு முழுவதும் இருந்து பங்குபெற்ற 10,176

சுங்கை சிப்புட்டில் மேலுமொரு புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்பட உள்ளது

சுங்கை சிப்புட்டில் மேலுமொரு புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்பட உள்ளது. ஹீவூட் தமிழ்ப்பள்ளி என அழைக்கப்படவுள்ள அப்பள்ளிக் கட்டப்படுவதற்கான அங்கீகாரக் கடிதம் இன்று அதன் குத்தகையாளரிடம் வழங்கப்பட்டது. கோலாலம்பூரிலுள்ள

14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் சிலாங்கூர்

தேசிய ம.இ.கா தகவல் பகுதி மற்றும் சிலாங்கூர் ம.இ.கா தகவல் பிரிவு ஏற்பாட்டில் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஜூன் 11, 2017