மலேசியா

சரவாக்கில் மின்கட்டண பில் கிடையாது

ஏப்ரல் 27, கடந்த 4மாதகாலமாக எஸிபி எனப்படும் சரவாக் என்ர்ஜி பெர்ஹாட் பயனீட்டாளர்களிடம் மின்கட்டண பில் வழங்கவில்லை என்று சரவாக் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை விதிக்கப்படாமலிருக்கும் மின்கட்டணம்

பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து மலேசிய மாணவி கவலைக்கிடம்

ஏப்ரல் 24, நேற்று ரஷ்ய தேசிய மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலேசிய மாணவி ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங்கப்பூரில் இந்தியரை கொன்ற மலேசிய இளைஞருக்கு தூக்கு

ஏப்ரல் 21, இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரை 2010-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மலேசிய இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். தண்டனையை

தேசிய முன்னணியின் வெற்றிக்கு தேர்தல் இயந்திரம் அமைத்து ம.இ.கா இளைஞர் பகுதி அயராது உழைக்கும்

ஏப்ரல் 20, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள், உட்கட்சி பூசல்கள் கடந்து இளைஞர் பகுதியினர் ஒற்றுமையோடு மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து பெர்மாத்தாங் பாவ் மற்றும்

டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை வாதத்திற்கு அழைக்க சிவசுப்ரமணியம் யார்

ஏப்ரல் 20, ம.இ.காவை குட்டி சுவராக்கியது யார் எனும் தலைப்பில் விவாதிக்க தயாரா என்று முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவருக்கு சவால் விடுத்திருக்கும் ம.இ.கா தகவல் பிரிவுத்தலைவர்

நோய் ஏற்படும் அபாயம் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஏப்ரல் 17, இந்த ஆண்டு HFMD எனப்படும், கை, கால், வாய் புற்று நோய் அதிகமான ஏற்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

MH17 விமான விபத்தில் பலியான தமிழ் பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது

ஏப்ரல் 15, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல்

ஏப்ரல் 14, சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா இந்திய மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று விசாக்கி புத்தாண்டைக் கொண்டாடும் சீக்கிய,

9 வருடங்களில் சாலை விபத்தில் 4000 பேர் பலி

ஏப்ரல் 13, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை நாட்டில் மொத்தம்  40,000 மோட்டார் சைக்கிளோட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர் என புக்கிட் அமான்

ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஏப்ரல் 10, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு