"மெகா மை டப்தார்" ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ 2,500 பேர் பதிவு செய்துள்ளனர்
கடந்த ஐந்தாம் திகதி தொடங்கி இன்று வரை(22/06/2017) நாடு முழுவதும் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் “மெகா மை டப்தார்” ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ
கடந்த ஐந்தாம் திகதி தொடங்கி இன்று வரை(22/06/2017) நாடு முழுவதும் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் “மெகா மை டப்தார்” ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ
527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா அடுத்த வாரம் மிக சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழாவை சுகாதார அமைச்சரும் ம.இ.கா-வின் தேசிய தலைவருமான மாண்புமிகு டத்தோ
19/06/2017 அன்று தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் மாணவி லாவண்யா கருணாகரன் முதல் பரிசு பெற்றார். நாடு முழுவதும் இருந்து பங்குபெற்ற 10,176
சுங்கை சிப்புட்டில் மேலுமொரு புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்பட உள்ளது. ஹீவூட் தமிழ்ப்பள்ளி என அழைக்கப்படவுள்ள அப்பள்ளிக் கட்டப்படுவதற்கான அங்கீகாரக் கடிதம் இன்று அதன் குத்தகையாளரிடம் வழங்கப்பட்டது. கோலாலம்பூரிலுள்ள
தேசிய ம.இ.கா தகவல் பகுதி மற்றும் சிலாங்கூர் ம.இ.கா தகவல் பிரிவு ஏற்பாட்டில் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஜூன் 11, 2017
கோலாலம்பூர், ஜூன் 8 – அண்மையில், GfKநிறுவனம்மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. வாரந்தோறும் 77.8
“உலக தமிழ் அழகி” மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக
பல மொழி படைப்புகளின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மலேசிய நடிகர் சதீஷ் ராவ் நேற்று 03/06/2017 அகால மரணம் அடைந்தது மலேசிய கலை உலகத்திற்கும் அவரின்
சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக் கூட்டம் 28-05-2017 ஞாயிறு மாலை காஜாங் ஜாலான் ரெக்கோ, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய பொன்னம்பலம்
ம.இ.கா இளைஞர் பிரிவு வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா இளைஞர் பிரிவினருக்கு பிரதியேகமாக தேசிய அளவிலான பயிலரங்கம் ஒன்றை கடந்த 27 & 28 மே