உலகம்

92 வயது பாட்டியின் வயிற்றில் 7 மாத குழந்தையின் கரு

ஜூன் 20, சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ

தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்கு 23 பேர் பலி

ஜூன் 18, தென்கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் இறந்ததால் ஒட்டுமொத்த பலி

அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் ரஷ்யா

ஜூன் 17, அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ரூ. 320 கோடி நூடுல்ஸ் அழிப்பு

ஜுன் 16, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்ட ரூ. 320 கோடி மதிப்பு மேகி நூடுல்ஸ் அழிக்கப்பட்டது. சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நூடுல்சை அழிக்க நெஸ்லே

துபாயில் தமிழில் தேர்வு எழுதி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

ஜூன் 15, இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் துபாயில்

துபாயில் வரவேற்பை பெறும் சைக்கிள் தனி பாதைகள்

மே 25, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் உடற்பயிற்சியாகவும் திகழக்கூடிய சைக்கிள் பயணத்துக்கு தற்போது உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டனர். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை

பாகிஸ்தானில் அமெரிக்க வான்வழி தாக்குதலில்

மே 20, பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை குறி வைத்து அமெரிக்காவும், பாகிஸ்தான் ராணுவமும்

ட்விட்டரில் சொந்தக்கணக்கு துவங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா

மே 19, 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் சொந்தக்கணக்கு துவங்கி உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ட்விட்டரில், அமெரிக்க அதிபர்

அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

மே 18, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் உணவு விடுதி ஒன்றில் பைக் ஓட்டி குழுக்களிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில்

நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்

மே 15, நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக