உலகம்

அமெரிக்க வாழ் இந்தியர் ஓட்டலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.61 லட்சம்

நவம்பர் 29, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பர்கர் கிங் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில், இந்தியரான அல்டாப் சாஸ் என்பவர் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஓட்டலில்,

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை

நவம்பர் 28, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பாக்தாத் -சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்

சீனாவுக்கு முதல் முறையாக செல்லும் இங்கிலாந்து இளவரசர்

நவம்பர் 28, இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்

நவம்பர் 27, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சித்தார்த்த தர் (வயது 31). முஸ்லிம் மதத்திற்கு மாறிய அவர் தனது பெயரை அபுரூமாயஸ் என மாற்றிக்கொண்டார்.

பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை.

நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலுவுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிக்காக

சிச்சுவான் மாகாணத்தில் நில அதிர்வு.

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.19 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 புள்ளிகள் எனப் பதிவானது.நில நடுக்கத்தால்

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி-54 பேர் காயம்

நவம்பர் 23, சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 54 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 50 லட்சம் பேருக்கு குடியுரிமை

நவம்பர் 22, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 லட்சம் பேருக்கு அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமையை நேற்று வழங்கினார். அமெரிக்காவில்,

அமெரிக்காவில் பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

நவம்பர் 21, வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே

நவம்பர் 21, இலங்கையில் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த