உலகம்

துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் மீது அத்துமீறி பறந்த ரஷ்யா போர்விமானங்கள்

அக்டோபர் 6, சனிக்கிழமை ரஷ்யா போர்விமானங்கள் துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் மீது பறந்தது. இறக்கு துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவில்

மத்திய அமெரிக்கவில் நிலசரிவு 131 பேர்

அக்டோபர் 5, மத்திய அமெரிக்க சாண்டா கேட்டரினா பினுலா கிராமத்தில் கடந்த 2-ம் தேதி பெய்த பலத்த மழைக்கு பின்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 131 பேர்

16 துருக்கி தொழிலாளர்கள் விடுதலை

அக்டோபர் 1, ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மைதானம் ஒன்றில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்த துருக்கியை சேர்ந்த 16 தொழிலாளர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி

இந்த ஆண்டு ஹஜ் பயணம்

செப்டம்பர் 30, இந்த ஆண்டு ஹஜ் பயணம் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மேற்கொண்டனர். கடந்த 25 ஆண்டுகளில் மெக்காவில் நடைபெற்ற மிக மோசமான விபத்து இது. மினா

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை ஐ.நா. அடையாளம் காணவேண்டும்

செப்டம்பர் 29, தீவிரவாதத்தையும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளையும் ஐ.நா. அடையாளம் காணவேண்டும் என்று அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் ஒரு

மெக்கா மசூதி விபத்து உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி இளவரசர் உத்தரவு

செப்டம்பர் 25, மெக்கா மசூதி ஹஜ் பயணிகள் 717 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட்டம்

செப்டம்பர் 24, இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள், திடல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது. தொழுகையில்

முதல்முறையாக அமெரிக்கா சென்றார் போப்

செப்டம்பர் 23, போப் நான்கு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றிரவு தனது பயணத்தை

ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்கும் அமெரிக்கா

செப்டம்பர் 21, ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்கா 12 வான் தாக்குதல்களை நடத்தின. அமெரிக்கா படைகள் சிரியாவில்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி

செப்டம்பர் 19, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெற்ற இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி மந்திரி