இந்தியா

நீதிபதி பதவியில் நீடித்தது எப்படி? இணையதள பக்கத்தில் மார்க்கண்டேய கடஜு விளக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி தான் காரணம்’ என, ‘பிரஸ்

சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை

இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியின் போது தொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு

டெல்லி: ட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொலை

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் மஹிபால்பூர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரிசபை கடந்த மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. மோடியுடன் சேர்த்து மொத்தம் 45 பேர் அமைச்சர்களாக பதவி

ஜனாதிபதி திருவனந்தபுரத்திற்கு வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு

ஏர் இந்தியா விமானத்தின் 126 பயணிகள் தப்பினர்

புதுடெல்லி: மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126

மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம்

298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். உக்ரைனில்

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தவில்லை: ராஜ்நாத் சிங்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் ஆட்சி நடத்தி விட்டு பதவி விலகினார். இதையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி

கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரயில்: அதிகாரிகள் பணிநீக்கம்

டெல்லியில் கதவுகள் திறந்தபடி மெட்ரோ ரயில் சென்றதால் பயணிகள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். மெத்தனமாக செயல்ப்பட்ட மெட்ரோ ரயில் அதிகாரிகள் 2 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். டெல்லியில்

நதிகள் இணைப்புக்காக மூன்று திட்டங்கள் தேர்வு: அமைச்சர் உமா பாரதி

புதுடில்லி: ”நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்று திட்டங்களை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த நதிகள் இணைப்புத் திட்டம்