Datuk Seri Dr. S.Subramaniam

சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது

சிலாங்கூர் ரத்னாஸ் சமூக பொது நல இயக்கம் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த இரண்டு தினங்கள்

15 வயதுக்கு மேற்பட்டோரில் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் - டாக்டர் சுப்ரா

ஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக  தொழிலாளிகளிடம்  புகை பிடிக்கும் பழக்கத்தை

மலேசிய இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வரையறுப்பதற்கான கருத்தரங்கம்

நேற்று இந்தியர்களின் வருங்கால வளர்ச்சி திட்டத்தை விவாதிப்பதற்காகவும் அதனை முழுமையான முறையில் வரையறுப்பதற்கான ஒரு கருத்தரங்கு 27/02/2017 நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது பல பிரிவுகளில் அதாவது

மலேசிய இந்தியருக்கு உதவ மேலும் 9 சேவை மையங்கள்

மலேசியாவில்  மலேசிய இந்திய  மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை சிறப்பாகவும் வேகமாகவும் தீர்த்து வைக்க ஏதுவாக அரசாங்கம் நாடு முழுதும் மேலும் ஒன்பது  சிறப்பு நடைமுறைப்படுத்தல் செயலணி (SITF)

புற்று நோயில் இருந்து மீண்டவர்கள் மறுவாழ்விற்கு உதவிட நிறுவன உரிமையாளர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அழைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கை உத்தரவாதத்திற்கு வேலை வாய்ப்புகான அகப்பக்கம் கடந்த 20-02-2017 அன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்