மக்கள் குரல்

புக்கிட் தாகார் மக்கள் புக்கிட் புருந்தோங் காவல் நிலையத்தில் புகார்

நேற்று 28/02/2017 பெய்த கனத்த மழையில்  வீட்டு கூரைகள் சேதமடைந்த   புக்கிட் தாகார் மக்கள் புக்கிட் புருந்தோங் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுத்து உதவி கோரி

மட் ரஸி மட் அயில் பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் வெற்றி

பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வேட்பாளர் மட் ரஸி மட் அயில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் 9961 வாக்குகள் பெற்று தன்னை அடுத்த வந்த

நடை பாதை கடைகளை காலி செய்ய எதிர்ப்பு

கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் கடைகளை காலி செய்யுங்கள் என செலாயாங் நகராண்மை கழகம் ரவாங் டவுனில் உள்ள கடைத்தெருவில் உள்ள நடை பாதை கடைகளுக்கு உத்தரவு

SITF & பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து நடத்தும் “மை டப்தார்” நிகழ்ச்சி

இந்தியர்களிடையே இருக்கும் சிவப்பு அட்டை பிரச்சனையை தீர்க்க பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இயங்கும் பிரதமர் துறை அமைச்சின் இந்தியர்மேம்பாட்டு

இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும்

பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் உதவி

கடந்த 06/09/2014 அன்று பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் தனித்து வாழும் தாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். இந்த உதவியை  பண்டார்

பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவினர் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கினர்

மெந்தாகாப்பில் வசித்து வரும் நான்கு குடும்பத்தினர்களுக்கு பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவகுமரன், பகாங் மாநில ம இ கா மகளிர் பிரிவின்

சிகப்பு நிற அடையாள அட்டை பதிவு நிகழ்வு- மஇகாவின் சமூக வியூக அறவாரியம்

நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து

வீடு கிடைக்க உதவினார் திரு.வீரன்

  பேராக் மாநில ம இ கா மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு. வீரன் அவர்கள்  நித்யகல்யாணி  த/பெ வாசுதேவன் அவர்களுக்கு ஈப்போ நகராண்மை கழகதின் தாமான்

சிறுமி ஷர்மினி திடிர் மயக்கம்.

கடந்த வாரம் ஆசிரியரால் காலணியால் அடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி ஷர்மினி இன்று வீட்டில் திடீரென்று மயக்கமைடைந்தார். அவசர சிகிச்சைக்காக போட்டிக்சன் மருத்துவமனையில் சேர்கப்பைட்டுள்ளர். அவர் சிகிச்சைக்காக