ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாடு நடைபெற்றது

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாடு நடைபெற்றது

whatsapp-image-2017-09-17-at-1-50-40-pm

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர்கள் மாநாடு கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் இஸ்தானாவில் இன்று 17/09/2017  நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலையேற்றார். மாநாட்டில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, ம.இ.கா தேசிய புத்ரா பிரிவு தலைவர் யுவராஜ மணியம், ம.இ.கா தேசிய புத்ரி பிரிவு தலைவி குணசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ம.இ.கா தலைவர்களும் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரா பிரிவு பேராளர்களும் கலந்துகொண்டனர்.

whatsapp-image-2017-09-17-at-1-50-49-pm whatsapp-image-2017-09-17-at-1-51-06-pm whatsapp-image-2017-09-17-at-1-51-31-pm whatsapp-image-2017-09-17-at-1-51-47-pm whatsapp-image-2017-09-17-at-1-51-50-pm whatsapp-image-2017-09-17-at-1-51-53-pm whatsapp-image-2017-09-17-at-1-51-54-pm whatsapp-image-2017-09-17-at-1-51-55-pm whatsapp-image-2017-09-17-at-1-51-57-pm whatsapp-image-2017-09-17-at-1-52-01-pm whatsapp-image-2017-09-17-at-1-52-02-pm whatsapp-image-2017-09-17-at-1-52-06-pm whatsapp-image-2017-09-17-at-1-52-09-pm whatsapp-image-2017-09-17-at-1-52-10-pm whatsapp-image-2017-09-17-at-1-52-12-pm whatsapp-image-2017-09-17-at-1-52-13-pm whatsapp-image-2017-09-17-at-1-52-14-pm whatsapp-image-2017-09-17-at-1-52-15-pm whatsapp-image-2017-09-17-at-2-40-05-pm