மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் பொன்.ராதாகிருஷ்ணன்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

டிசம்பர் 29, கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியாத நிலையில் உள்ள ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துவருகிறோன் என்று கூறினார். இதுதொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு பேசியபோது நிச்சயம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.