மலாக்காவில் ம.இ.கா வின் தலைமைத்துவ பயிலரங்கம்

மலாக்காவில் ம.இ.கா வின் தலைமைத்துவ பயிலரங்கம்

23apr31

எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கு 23/04/2017 அன்று மலாக்காவில் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தை மலாக்கா மாநில ம.இ.கா தகவல் (TOT) பிரிவு மற்றும் தேசிய ம.இ.கா தகவல் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்தின.

பயிலரங்கில் சிறப்பு விருந்தினர்களாக தான் ஸ்ரீ ஹாஜி முஜமத் அலி பின் முஹமத் ருஸ்தாம் மற்றும் ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிலரங்கில் பல்வேறு தலைமைத்துவப் பண்புகள் குறித்தும் அவற்றை வளர்த்துக் கொள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

23apr3323apr3223apr3423apr22 23apr24 23apr27 23apr28