ஜீன்ஸ் லெகின்ஸ் ஆடைகள் அணிந்து வர பழனி கோவில் நிர்வாகம் தடை

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 31, பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம். பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் அணிந்து வரலாம். இந்த கட்டுப்பாடு நாளை முதல் கோவில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.
நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.