சென்னையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற முடியாமல் தவிப்பு

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 12, சென்னையில் இந்த மாதம் 1 மற்றும் 2ஆம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. 6ஆம் தேதியுடன் சென்னையில் மழை ஓய்ந்து விட்டது. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் இன்னும் தேங்கி கிடப்பதை மீட்பு குழுவினர் அறிந்துள்ளனர். வெள்ளம் வடியாத பகுதியில் இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.